418
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ரோதட்டூர் யர்ரகுன்ட்லா சாலையில் வாகன தணிக...

190
திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அபரப்பள்ளி வனப்பகுதியில் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்...

2768
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற பேராசிரியையின் தலையில் உருட்டு கட்டையால் தாக்கி மயங்கி விழுந்தவுடன் அவரது கால்களை பிடித்து தர தரவென இழுத்துச்சென்ற சம்பவம் தொடர்பான உருட்டு கட்டை...

1784
கோவை மாவட்டம் அக்காமலை வனப்பகுதியில் இருந்து சந்தன கட்டைகளை கடத்த, வனத்துக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். ஆணைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 27ஆம் தேதி தீ விபத்து ஏற்பட...

3230
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 127 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர். சித்தூர் மாவட்டத்தில...

1723
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 31 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன....

4491
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வெளிநாட்டுக்கு கடத்த  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸார்  பறிமுதல் செய்தனர். புதூர்பாண்டியாபுரம் சுங...



BIG STORY